சனி, 23 ஏப்ரல், 2011

Save Hindu - பார்ப்பனீயக் கதறல்

பார்ப்பனீய பத்திரிகைகள் மட்டும் அல்லாது பார்ப்பன எழுத்தாளர்கள் கூட ஈழம் பற்றி பேசவோ, ஈழம் பற்றிய வாசக கருத்துகளை தங்கள் தளத்தில் வெளியிடவில்லை.  இதே நிலை நாளை அவர்களுக்கும் வரும் தெய்வம் நின்று கொள்ளும்.  கிழக்கு பதிப்பு கவனிக்கவும்.  தனக்கு அரிப்பு வந்தால் மட்டுமே கதறுகிறார் இந்த மனிதர்.  இந்த கடிதம்  கூட ஈழம் பற்றிய ஹிந்து பத்திரிகையின் நிலைப்பாட்டை விளக்கவில்லை.  அந்த பத்திரிக்கை நாசமாக போகட்டும்.  இந்த பத்திரிக்கை அழிந்துவிடுமோ என்று பார்ப்பனர்கள் இணையத்தின் மூலம் பிரசங்கம் செய்து வருகின்றனர்.  ஹிட்லர் சிறு வயதில் யூதர்கள் ஊடகங்களை ஆக்கிரமித்து பொய் பிரசாரம் செய்து வந்தனர்.  அவரை வில்லனாக பார்க்காமல் அவரது 'எனது போராட்டம்' சுயசரிதை படிக்கவும்.  அதே நிலைதான் நமது தமிழகத்தில் உள்ளது.  நாம் அனைவரும் ஒரு மாயையில் இருந்து வருகிறோம்.  ஹிந்து பத்திரிக்கையை காப்பாற்ற தேவை இல்லை.